வீட்டில் இருக்கும் நேரங்களில் "ஓம்' என்ற மந்திர பாடல் ஒலிக்குமாறு பார்த்துக் கொள்வார்.
கோடை காலத்தில் ராகவேந்திரா மண்டப வாசலில் மோர் மற்றும் ஐஸ் வாட்டர் கொடுக்க ஏற்பாடு செய்து விடுவார். ராகவேந்திரா மண்டபம் கட்டி இரண்டு வருடங்களுக்கு பின் தொடங்கப்பட்ட இந்த நடைமுறை இப்போதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளுவர் வேடம்தான் ரஜினியின் சினிமா உலக கனவு. இப்போதும் அந்த வேடத்துக்கு ரெடியாக இருக்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் தங்கி ஒய்வெடுப்பதை ரஜினி விரும்ப மாட்டார். தொழிலாளியின் துண்டை வாங்கிப் போட்டு செட்டிலேயே குட்டி தூக்கம் போடுவது அவருக்குப் பிடித்தமானது.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.