கிரிக்கெட்டை பொழுதுபோக்காக கொண்டவர் பலர். தொழிலாக கொண்டவர் பலர். வாழ்க்கையாக கொண்டவர் சிலர். கிரிக்கெட்டை உயிர் மூச்சாக கொண்டவர் ஒரே ஒருவர்தான். அவர் பெயர் சச்சின் டெண்டுல்கர்.
மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது 37வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
முதல் முறையாக தனது அணியை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்ற சந்தோஷத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கர் தனது 37வது பிறந்த நாளை இன்று மும்பையில் கொண்டாடினார். அப்போது சக வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மும்பை அணியின் உரிமையாளர் முகேஷ் அம்பானி வாழ்த்து தெரிவித்தார்.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.