பாகிஸ்தானின் கூர் என்னும் இடத்தில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததைத் தொடர்ந்து பெஷாவரில் அடுத்தடுத்து 5 இடங்களில் பயங்கர குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. அமெரிக்க தூதரகத்தின் அருகே இச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால், அந்த அலுவலகத்தைச் சுற்றி ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சேத விவரங்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் இல்லை. |
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.