டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அனில் கும்ப்ளே, டெல்லி மைதானம் 20 ஓவர் போட்டிக்கு ஏற்றதாக இல்லை என்று கூறினார். கிரிக்கெட் போட்டியைப் பொறுத்த அளவில் டாஸ் தான் முக்கிய பங்கு வகிப்பதாகவும், ஆட்டத்தின் முடிவையும் டாஸ் தான் நிர்ணயிக்கிறது என்றும் அவர் புதிய விளக்கமளித்தார். இந்த ஆட்டத்தில் 185 ரன் என்பது கடினமான இலக்கு என்று தெரிவித்த கும்ப்ளே, அடுத்த போட்டிகளில் சிறப்பாக ஆடப்போவதாகவும் கூறினார்.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.