இலங்கை நாடாளுமன்றத்தில் 225 தொகுதிகளில் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில், 50 சதவீத வாக்குகள் பதிவாகின. நேற்று இரவே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இன்று மாலைக்குள் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில், 36 கட்சிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள முடிவுகளின்படி, அதிபர் ராஜபக்ஷேவின் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இதில், இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா, ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இதனையடுத்து, அவர் எம்.பி.யாகிறார். |
GIF animations generator gifup.com
1 comments:
தொகுதி வாரியான தேர்தல் முடிவுகள்.. (பகுதி-2)mullaimukaam.blogspot.com
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.