இலங்கை அரசாங்கம் தமக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பிரபல பொப்பிசை பாடகி எம்.ஐ.ஏ எனப்படும் மாயா அருள்பிரகாசம் தெரிவித்துள்ளார். இலங்கை தம்மை ஓர் தீவிரவாதியாக முத்திரைக் குத்த முயற்சிப்பதாக அவர் கறிப்பிட்டுள்ளார்.
கடந்த எட்டு மாதங்களாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தங்கியிருந்த எம்.ஐ.ஏ, லண்டனுக்கு செல்ல முற்பட்ட போது பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த கால யுத்த நிலைமை குறித்து தாம் விமர்சனப் பாங்கான கருத்துக்களை வெளியிட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.