மேல் மாகாணசபையைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் ஆசனங்களை இழக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் கட்சியைச் சேர்ந்த எட்டு மாகாணசபை உறுப்பினர்களும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் இவ்வாறு பதவியை இழக்க நேரிடலாம் எனக் குறிப்பிடப்படுகிறது.
மாகாணசபைக்கு அறிவிக்காமல் கடந்த மூன்று மாதங்களாக குறித்த மாகாணசபை உறுப்பினர்கள் அவை அமர்வுகளில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 19ம் திகதி மேல்மாகாணசபை கூடும் போது குறித்த 12 மாகாணசபை உறுப்பினர்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.