
சேலத்தில் பிரின்ஸ் சினிமா ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த பட கதாநாயகனும், இந்தி நடிகருமான விவேக்ஓபராய், படத்தின் இயக்குனர் கூக்கீ வீ குலாடி, இசை அமைப்பாளர் சசின்குப்தா நேற்று சேலம் வந்து பிரின்ஸ் படம் குறித்து கூறினர்.
அப்போது நடிகர் விவேக்ஓபராய்¢ கூறிய தாவது:-
நாங்கள் புதிய முயற்சி எடுத்து பிரின்ஸ் படத்தை எடுத்து இருக்கிறோம். இந்த படத்தின் கதை புதிய கதை என்பதை விட உண்மை கதை ஆகும். நிச்சயம் இந்த படம் அனைவரையும் கவரும். படம் ரிலீஸ் அவதற்கு முன்பே திருட்டு சி.டியில் வந்து விடுகிறது.
இந்த நிலை வராமல் இருக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் திருட்டு சிடியில் படம் பார்க்க கூடாது. தியேட்டருக்கு சென்று படம் பார்த்து அனுபவிக்க வேண்டும்.
இந்த நிலை வராமல் இருக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் திருட்டு சிடியில் படம் பார்க்க கூடாது. தியேட்டருக்கு சென்று படம் பார்த்து அனுபவிக்க வேண்டும்.
தமிழக மக்கள் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். சுனாமி ஏற்பட்ட போது 3 மாதம் தமிழகத்தில் இருந்து அவர்களுடன் நன்கு பழகினேன். இதுபோல் ஆந்திர மக்களும் என் மீது அதிகம் பாசம் வைத்து இருக்கிறார்கள். இதனால் தான் பிரின்ஸ் படம் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் திரையிடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவரிடம் கேள்விகள் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
பதில்: இப்போது இல்லை. இந்த வாழ்க்கை சந்தோசமாக இருக்கிறது. இது போதும்.
கேள்வி: அரசியலுக்கு வருவீர்களா?
பதில்: அப்படி ஒரு எண்ணம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.