ஸ்வீடன் நாட்டில் உள்ள கோதன்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். தாய்ப்பாலில் உள்ள தாதுப்பொருளை புற்று நோயாளிகளுக்கு கொடுத்தால் புற்று செல்கள் அழிக்கப்பட்டு சிறுநீருடன் வெளித்தள்ளப்படுகிறது. இதனால் புற்றுநோய் தீவிரம் குறைகிறது. ஆனால் புதிதாக புற்றுநோய் தாக்குதல் ஏற்படும்போது இந்த தாதுக்கள் உடலை பாதுகாப்பது இல்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இது தற்காலிகமாக நிகழ்ந்த கண்டுபிடிப்பாகும். தாய்ப்பாலில் பாக்டீரியா எதிர்ப்பொருள் இருக்கிறதா என்ற நோக்கில்தான் ஆய்வு நடத்தப்பட்டது. இடையில் 40 வகையான புற்று செல்களை அழிக்கும் தன்மை தாய்ப்பாலுக்கு இருப்பது கண்டறியப்பட்டது. |
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.