இமாச்சல பிரதேசத்தில் நித்தியானந்தா கைது செய்யப்பட்டார். இமாச்சல பிரதேச போலீசாரின் உதவியுடன் கர்நாடக போலீசார் அவரை கைது செய்தனர். சோலன் என்ற இடத்தில் கைது செய்யப்பட்ட நித்யானந்தாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ மற்றும் ஆதார செய்திகள் நக்கீரனில் வெளியானதில் இருந்து 45 நாட்களாக தலைமறைவாக இருந்தார் நித்யானந்தா.
மேலும் தொடர் குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் வந்ததையடுத்து மடத்தின் பொறுப்பில் இருந்தும் நித்யானந்தா விலகினார். மத உணர்வை புண்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.