
நீல பத்மனாபன் எழுதிய `தலைமுறை' நாவல், `மகிழ்ச்சி' என்ற பெயரில் படமாகி வருகிறது. இந்த படத்தில் டைரக்டர்கள் கவுதமன்-சீமான் இணைந்து நடிக்கிறார்கள்.
அண்ணன்-தம்பி பாசம், நண்பர்களின் நட்பு, காதல், நகைச்சுவை கலந்த கதை இது. கதையின் நாயகிகளாக அஞ்சலி, கார்த்திகா நடிக்கிறார்கள். படப்பிடிப்பு நாகர்கோவில், இரணியல் பகுதிகளில் 45 நாட்கள் நடைபெற்றது. பெரும்பகுதி படப்பிடிப்பு அங்கேயே முடிவடைந்தது.
இந்த கதையில், 13-ம் நூற்றாண்டில் பூமி அதிர்ச்சியாலும், சுனாமியாலும் காவிரிப்பூம்பட்டினம் அழிவது போல் ஒரு காட்சி இடம்பெறுகிறது. உயர் தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியுடன் இந்த காட்சியை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.